-
அண்மைய இடுகைகள்
மாதவாரியாக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- அனுபவம்
- அரசியல்
- அறிவிப்பு
- அறிவியல் புனைகதை
- ஆன்மீகம்
- ஆளுமை
- இசை
- இணையம்
- இந்தியா
- இயற்கை
- இலக்கியக் கலைச்சொல்
- இலக்கியம்
- உரையாடல்
- எதிர்வினைகள்
- கட்டுரை
- கலாச்சாரம்
- கவிதை
- காந்தி
- கீதை
- கேள்வி பதில்
- சமூகம்
- சிறப்புப் பகுதிகள்
- சிறுகதை
- தத்துவம்
- தமிழகம்
- திரைப்படம்
- நகைச்சுவை
- நிகழ்ச்சி
- நேர்காணல்
- படங்கள் காணொளிகள்
- பயணம்
- பொது
- மதம்
- முன்னுரை
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- வாசிப்பு
- விமரிசகனின் பரிந்துரை
சொல்புதிது குழுமம்
மதிப்பிடப்பட்டது
Tag Archives: கேள்வி- பதில்
கேள்வி பதில் – 14, 15, 16
ஒரு படைப்பை விமர்சிப்பதற்கு அடிப்படைத் தகுதிகளாவன யாவை? தகுதிகள் வேறுபடும்பொழுது அல்லது அதன் செறிவு சார்ந்த விஷயங்கள் கூடிக்குறையும் பொழுதில் விமர்சனத்தின் அளவுகளும் மாறுபடுமே! எதை வைத்து மிகச்சிறந்ததை நிர்ணயிப்பது? — எம்.கே.குமார், சிங்கப்பூர். ஒரு படைப்பைத் திறனாய்வு செய்வதற்கு அடிப்படைத்தகுதி நல்ல வாசகனாக இருப்பதே. ஏனெனில் படைப்பு வாசகனுக்காகவே எழுதப்படுகிறது. மற்ற அனைத்து விஷயங்களும் … Continue reading
Posted in ஆளுமை, இலக்கியம், கேள்வி பதில், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை
Tagged இலக்கியம், கேள்வி- பதில், விமர்சனம்
Leave a comment
கேள்வி பதில் – 13
உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன? இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா??— ஷக்தி ப்ரபா. இலக்கியம் என்பது என்ன என்ற வரையறைகள் இலக்கியத்திறனாய்வில் பல்லாயிரம் உண்டு. எல்லாமே சரிதான். எல்லாமே முழுமையற்றவையும்கூட. அன்பு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? இலக்கியம் அதைப்போன்ற ஓர் அக உருவகம். … Continue reading
கேள்வி பதில் – 12
தமிழ் நவீன இலக்கியச் சூழலின் தற்போதைய பிதாமகர்கள் (தங்களையும் சேர்த்து) மரபுத்தொடர்ச்சி இல்லாத இலக்கியம் இலக்கியமே இல்லை என்பதாகக் கொள்கின்றார்கள். அந்த மரபு என்பது என்ன? தலித் இலக்கியப் பிரிவுகளுக்கு எந்த வகை மரபுத் தொடர்ச்சி கிடைக்கும்? தலித் இலக்கியம் ஏகலைவனிடமிருந்தாகவோ அல்லது நந்தன் வழியாகவோ தொடர்வதுதான் சிறப்பா? அமெரிக்கக் கருப்பின இலக்கியங்களுடன் சகோதரத் தொடர்பு … Continue reading
கேள்வி பதில் – 09, 10, 11
விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா? — ஜி.திராவிட். என் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசிக்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் … Continue reading
Posted in இலக்கியம், கேள்வி பதில், வாசிப்பு
Tagged இலக்கியம், கேள்வி- பதில், வாசிப்பு
Leave a comment
கேள்வி பதில் – 08
இலக்கிய மொழியாக்கம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழின் சில படைப்புகள் எந்த அளவு ஆங்கில மொழியாக்கத்தில் வெற்றி கண்டுள்ளன? ஆங்கிலப் படைப்புகளுக்குத் தமிழில் வரவேற்பிருக்கிறதா? உங்கள் கருத்து? நல்ல மொழியாக்கத்திற்கு எது மிக முக்கியம்? — ஷக்தி ப்ரபா. இலக்கியம் என்பது இன்று உலக இலக்கியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. உலக இலக்கியம் என்ற … Continue reading
கேள்வி பதில் – 05, 06, 07
‘நான்காவது கொலை’ எழுதியதன் நோக்கம் என்ன? — பாஸ்டன் பாலாஜி. திண்ணை இணையத்தளத்தில் நிறையத் தீவிரமாக எழுதிவிட்டேன் என்று தோன்றியது. ஒரு வேடிக்கைக்காக எழுதிப்பார்த்தேன். பொதுவாக எழுத்தாளர்கள், பூனை ஒழிந்த வேளையில் பல்லைக் கல்லில் உரசிக் கூர்ப்படுத்துவதுபோல, இதேபோல பல பயிற்சிகளைச் செய்வது உண்டு. பெரும்பாலும் வசைக்கவிதைகள் அங்கதங்கள் நக்கல்கள். இவை தனிச்சுற்றுக்குள் சுற்றுமே ஒழியப் … Continue reading
கேள்வி பதில் – 04
சாகித்ய அகாடமியின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள், அது பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய சர்ச்சைகள், அதிருப்திகள் ஆகியன வருடா வருடம் கேட்டுக் கொண்டே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், ஓர் எழுத்தாளர் என்கிற முறையில் சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்? — பி.கே. சிவகுமார், அமெரிக்கா. இக்கேள்விக்கான பதிலைச் சில … Continue reading
கேள்வி பதில் – 03
தங்களுக்கு எழுத்துத்துறையில் ஈடுபடக்கூடிய அந்த நம்பிக்கையைத் தந்ததின் பின்னணியில், ஏதாவது சம்பவம் அல்லது கட்டுரை போன்ற ஏதாவது அன்றி யாரவது ஒருவரின் உந்துசக்தி இருந்திருந்தால் அதைப்பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா? — சத்தி சக்திதாசன். என் எழுத்தார்வத்தின் மூலசக்தி என் அம்மா கெ.பி.விசாலாட்சி அம்மா [கெ–காளிவளாகம். தரவாட்டுப் பெயர். பி-பத்மாவதி அம்மா. பாட்டியின் பெயர். கேரளத்தில் … Continue reading
கேள்வி பதில் – 02
சமீபத்தில் விஷ்ணுபுரம் படித்தேன். என் மனதில் தோன்றிய எண்ணம்: படிப்பதற்கு நேரம் அரிதாய்க் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் இத்தனைச் சிக்கலான மொழிநடையில் நீங்கள் எழுதுவது ஏன்? படிப்பது என்பது பொழுதுபோக்கு, இதில் எழுத்துக்கும் வாசகனுக்கும் சுமுகம் இல்லாவிட்டால் படிப்பு சோர்வைத் தராதா? அல்லது இந்தச் சிக்கலான மொழி நடைதான் இலக்கியம் என்று சொல்லுகிறீர்களா? (திருக்குறள் பல … Continue reading